சூடானில் உள்ள தூதரகத்தை பிரான்ஸ் மூடியுள்ளது.
சூடானில் நிலவும் மோதல் காரணமாக தூதரகம் மறு அறிவிப்பு வரை மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் தூதரக நடவடிக்கைகள் தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, சுவிட்சர்லாந்தும் தனது தூதரகத்தை மூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.