Site icon Tamil News

அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்

திருக்கழுக்குன்றத்தில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் எம்ஜிஆர் சிலை அருகே ஒன்றிய செயலாளர்கள் விஜயரங்கன்  செல்வம் ஜி ராகவன் ஆகியோரின் தலைமையில் மாவட்ட அவை தலைவர்  தனபால், மாவட்ட துணை செயலாளர் எஸ்வந்த்ராவ் மாவட்ட அணி செயலாளர்கள்

வேலாயுதம் மாவட்ட அம்மா பேரவை செயலாளர்ஆனூர் பக்தவச்சலம் ஆகியோர் முன்னிலையில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது விழா சிறப்பாளராக

செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ் ஆறுமுகம் கழக மகளிரணி இணை செயலாளரும் மதுராந்தகம் எம் எல் ஏ வுமான  மரகதம்குமரவேல் ஆகியோர் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு  இளநீர் தர்பூசணி பண நுங்கு மோர் கூழ்  உள்ளிட்ட சூடு

தணிக்கும் பொருட்களை வழங்கினர். இறுதியாக திருக்கழுக்குன்றம் நகர செயலாளர்  தினேஷ்குமார் நன்றி தெரிவித்தார் இதில் மாவட்ட அணி செயலாளர் கலியபெருமாள் அப்பாஸ்அலி பையனூர் குமார் நிர்வாகிகள் ஜி கே பாபு சாலூர் ஜானகிராமன் ராமச்சந்திரன் உட்பட மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் மகளிரணி பொறுப்பாளர்கள் என பலர் பங்கேற்றனர்.

Exit mobile version