Site icon Tamil News

ஐக்கிய மக்கள் சக்தியின் பேரணியை கலைக்க நீர்தாரை பிரயோகம்!

ஐக்கிய மக்கள் சக்தியின் பேரணி ஒன்று இன்று (30.01) கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த பேரணி ஆரம்பமாகியுள்ளது.

இந்நிலையில் ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதுடன், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியுள்ளதாகவும் அறிய முடிகிறது.

.

Exit mobile version