Site icon Tamil News

எப்படியும் காப்பாற்றுவேன் – மஹிந்த கஹதகம

போராட்டத்தின் போது தாக்குதலுக்கு உள்ளான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட முன்னாள் மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹதகம இன்று (09) பேரா ஏரிக்கு அருகில் இருந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

போராட்டத்தின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகளை பார்வையிட வந்ததாக அவர் தெரிவித்தார்.

அங்கு முன்னாள் மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹதகம இது தொடர்பில் கருத்து வெளியிட்டார்.

 

Exit mobile version