Site icon Tamil News

காலி – மாத்தறை பிரதான வீதியில் கோர விபத்தில் சிக்கி இரு வௌிநாட்டு பிரஜைகள் பலி!

காலி – மாத்தறை பிரதான வீதியில் மிதிகம பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும், பஸ் ஒன்றும் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வெளிநாட்டு பிரஜைகள் இருவர் உயிரிழந்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிதிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Exit mobile version