Tamil News

மன்னாரில் சாந்தனுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி

ரஜீவ் காந்தி கொலைவழக்கில் (04.03.2024 ) இருந்து விடுவிக்கப்பட்ட போதிலும் சிறையிலேயே தனது வாழ்வை அர்பணித்து இறந்து போன சாந்தனின் உடலுக்கு வடக்ககில் பல்வேறு பகுதிகளில் அஞ்சலி நிகழ்வுகள் இடம் பெற்று வருகின்றது

இந்த நிலையில் சாந்தனுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் அதன் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றது.

குறித்த அஞ்சலி நிகழ்வும் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்க உறுப்பினர்கள்,முன்னால் நகரசபை பிரதேச சபை உறுப்பினர்கள்,தமிழ் தேசிய உணர்வாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

சாந்தனின் திருவுறுவப்படத்திற்கு மாலை அனுவிக்கப்பட்டு,மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு உணர்வு பூர்வமாக அஞ்சலி நிகழ்வு இடம் பெற்றது

Exit mobile version