Site icon Tamil News

Tik Tok போதை – இலங்கையில் பிஞ்சு குழந்தையை கொடூரமாக கொன்ற தாய்

Tik Tok போதை தலைக்கு அடித்த 21 வயதான தாய் தனது ஒன்றரை மகளின் கழுத்தை நெரித்து கொலை செய்த  குற்றச்சாட்டின் பேரில் கலஹா பொலஸ்ரீலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரின் கணவர் கொழும்பில் பணி புரிவதாகவும் Tick tock போதைக்கு அடிமையான இவர் Tick tock ஊடாக வேறொருவருடன் ஏற்பட்ட தகாத உறவு தனது மகளை கொல்வதற்கு தூண்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்த சிறுமியின் கழுத்து நெரிக்கப்பட்டு கீழே போட்டதால் இப்பரிதாப மரணம் ஏற்பட்டுள்ளதாகவும் விசாரணை நடத்தி வரும் பொலிசார்  தெரிவிக்கின்றனர்.

Exit mobile version