செங்கடலில் நடத்தப்படும் தாக்குதல்கள் மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கக் கூடும் என ஐ.நா. பொதுச் சபை தலைவா் டென்னிஸ் பிரான்சிஸ் எச்சரித்துள்ளார்.
செங்கடலில் ஹுதி கிளா்ச்சியாளா்கள் தொடங்கிய தாக்குதலுக்கு மூன்றாம் தரப்பினா் உதவுவதுபோல் உள்ளது. எனவே சூழல் மிகவும் மோசமாக மாறி வருகிறது.
அதேபோல் காஸா பிரச்னைக்கு அமைதி வழியே தீா்வு. இஸ்ரேல்-பாலஸ்தீனம் என இரண்டும் தனிநாடுகளாக செயல்பட வேண்டும் என்ற இந்தியாவின் கருத்தை நான் வரவேற்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.