Site icon Tamil News

திடீரென இருளில் மூழ்கியது வெள்ளவத்தை

கொழும்பில் வெள்ளவத்தை பிரதேசத்தில் சற்று முன்னர் திடீரென மின்சாரம் தடைப்பட்டது.

வெள்ளவத்தை பகுதியில் உள்ள இரண்டு கேபிள்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஹெவ்லொக்-வெள்ளவத்தை பகுதியில் உள்ள 12 துணை மின் நிலையங்கள் மின்சார வாரியத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

கேபிள் பழுதுபார்க்கும் பணி தற்போது நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

பாதிக்கப்பட்ட சில பகுதிகளுக்கு விநியோகத்தை மீள வழங்குவதற்கு நிலைத்திருக்கும் ஜெனரேட்டர்கள் பயன்படுத்தப்படுவதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேலும் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், நிலைமை காரணமாக ஹெவ்லொக்-வெள்ளலவத்தை பகுதியில் சில மணிநேரங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படலாம் என்று அவர் மேலும் கூறினார்.

Exit mobile version