Tamil News

13 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

இலங்கையின் 13 மாவட்டங்களுக்கு பலத்த காற்றுக்கான சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று நிலை காரணமாக மத்திய மலைநாட்டின் மேற்கு பகுதிகளுக்கும் , வடக்கு, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (50-60) கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version