Site icon Tamil News

ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமானங்களை பழுதுபார்ப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் நான்கு விமானங்கள் பழுதுபார்ப்பதற்கான உதிரி பாகங்கள் இல்லாததால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே, போதிய விமானங்கள் இல்லாததால், ஏராளமான விமானங்களை அந்நிறுவனம் ரத்து செய்ய வேண்டிய நிலையில் உள்ளது.

கடந்த ஆண்டு மட்டும் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இது தவிர, விமானங்கள் தாமதமாகவும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது.

நிறுவனம் முன்பு இருபத்தி நான்கு விமானங்களைக் கொண்டிருந்தது, ஆனால் தற்போது பதினெட்டு விமானங்கள் மட்டுமே பறக்கும் நிலையில் உள்ளன.

Exit mobile version