Site icon Tamil News

இலங்கை பாராளுமன்றை கலைக்கும் வர்த்தமானியில் கையொப்பமிட்டார் ஜனாதிபதி அனுர

இன்று இரவு முதல் பாராளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க கையொப்பமிட்டுள்ளார்.

வர்த்தமானி விரைவில் வெளியிடப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

Exit mobile version