Site icon Tamil News

இலங்கை: தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு! பணிப்பாளர் ஒருவர் கைது

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிந்தமை தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேசிய கல்வி நிறுவகத்தின் திட்டமிடல் பிரிவின் பணிப்பாளர் ஒருவரே மஹரகம குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறை ஊடகப் பேச்சாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version