Site icon Tamil News

இலங்கை பஸ் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு

இலங்கை பஸ் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு, 1955 என்ற இலக்கதிற்கு அழைத்து தகவல் தெரிவிக்க முடியும் என தேசிய போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது

பணம் செலுத்திய பின் டிக்கெட் வழங்காமை, மிகுதி பணம் வழங்காமை, தொந்தரவுகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் உடனடியாக இந்த இலக்கம் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Exit mobile version