Site icon Tamil News

ரஷ்யாவின் மற்றுமோர் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து!

ரஷ்யாவின் கிராஸ்னோடர் பகுதியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.

எரியும் உபகரணங்களின் “தொழில்நுட்ப” கோளாறால் தீ விபத்து ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரஷ்யாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது சமீபத்தில் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version