Site icon Tamil News

ரஷ்யாவும் , உக்ரைனும் விரோத போரில் உள்ளன – நேட்டோவின் மூத்த அதிகாரி!

ரஷ்யாவும் உக்ரைனும் ஒரு “விரோதப் போரில்” உள்ளன, இது 2024 வரை தொடரும் என்று நேட்டோவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ரஷ்யா மேற்கத்தேய நாடுகளை விஞ்சி விடுவார்கள் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் இரண்டு வருடங்களாக நடைபெற்று வருகிறது. இந்தபோர் வரும் 2024 ஆம் ஆண்டும் தொடரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர் தொடங்கியதில் இருந்து 351,000 க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக கீய்வ் தெரிவித்துள்ளது. அதேபோல் உக்ரைனில் 70 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்காவின் மதிப்பீடுகள் தெரிவித்துள்ளன.

Exit mobile version