Site icon Tamil News

மரண வீட்டில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலி

ரிதிமாலியத்த ஊரணிய 12ஆம் கஸ்டத்தில் இறுதிச் சடங்கு இடம்பெற்ற வீட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்ட இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் இறுதிச் சடங்கிற்கு அருகில் உள்ள கல்வெட்டுக்கு அருகில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

62 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

இந்த மோதலுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

Exit mobile version