Site icon Tamil News

சென்னையில் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் கூரை இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்று, இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பெட்ரோல் நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த 30 வயதுடைய நபர் ஒருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த மேலும் 4 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள

Exit mobile version