Site icon Tamil News

இஸ்ரேலில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது – ரஷ்யா!

இஸ்ரேல்  உணவு மற்றும் மருந்துகளை அனுமதிக்க காசாவில் போர் நிறுத்தத்திற்கு உடன்பட வேண்டும் என ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  காசா பகுதியில் “கண்மூடித்தனமான” குண்டுவெடிப்பால் பல பொதுமக்கள் கொல்லப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளது.

மொஸ்கோவின்  துணை வெளியுறவு அமைச்சர் மிகைல் போக்டானோவ், பாலஸ்தீன விடுதலை அமைப்பின் (PLO) நிர்வாகக் குழுவின் பொதுச் செயலாளர் ஹுசைன் அல்-ஷேக்குடன் தொலைபேசியில் பேசிய பின்னர் அறிக்கையை வெளியிட்டார்.

Exit mobile version