துறைமுக நகரத்தை கொழும்பு நிதி வலயமாக மாற்றும் வகையில் புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற 2023 வர்த்தக மத்தியஸ்த கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த சட்டம் அமுல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.