Site icon Tamil News

தொலைக்காட்சி நேரலையில் பேராயரின் பெயரை தவறாக உச்சரித்த தொகுப்பாளர்!! பகிரங்க மன்னிப்பு கோரினார்

பிரபல தொலைக்காட்சியில் நேரடி நிகழ்ச்சியின் போது கொழும்பு பேராயர் பெயரை தவறாக உச்சரித்ததற்காக நிகழ்ச்சி தொகுப்பாளர் மன்னிப்பு கோரியுள்ளார்.

இது தொடர்பான அறிக்கையால் பேராயர் கெளரவத்திற்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்கு மன்னிப்பு கேட்பதோடு, கிறிஸ்தவ மக்களிடமும் மன்னிப்பு கேட்டுள்ளார்.

குறித்த தொலைகாட்சியில் நேரலை நிகழ்ச்சியின் போது, ​​பேராயரின் பெயரை பிழையாக உச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version