இலங்கையின் வங்கி முறைமையில் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பினால் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற தன்மையை போக்க அரசாங்கம் முன்வைத்த வேலைத்திட்டம் ஒரு முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளதாக Fitch Ratings தெரிவித்துள்ளது.
ஆனால் ஃபிட்ச் ரேட்டிங்ஸ் பல காரணிகளால் மேலும் விளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு பணத்தை ஜனாதிபதி விருப்பத்திற்கு ஏற்ப பயன்படுத்த அனுமதியளிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.