Site icon Tamil News

ஹொரணை – தல்கஹவில பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் – இருவர் படுகாயம்

ஹொரணை – தல்கஹவில பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Exit mobile version