Site icon Tamil News

தெஹிவளை பகுதியில் துப்பாக்கிச் சூடு

தெஹிவளை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இந்த துப்பாக்கிச் சூட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

போதைப்பொருள் வியாபாரியான தரிந்து லக்ஷன் என்ற 24 வயதுடைய நபருக்கே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version