இந்தியப் பொதுத்தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சி கட்சி ரீதியாக பெரும்பான்மையை இழந்த நிலையில் கூட்டணிக் கட்சிகளின் உதவியுடன் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுள்ளது.
அரசாங்கத்தை உருவாக்க கூட்டணிக் கட்சிகளை நம்பியிருக்கவேண்டியுள்ளது.
இந்தியத் தேர்தல் ஆணைய இணையத்தளம்படி,
முடிவுகள்:
பாரதிய ஜனதாக் கூட்டணி – 292 இடங்கள்
I.N.D.I.A கூட்டணி – 232 இடங்கள்
திரு நரேந்திர மோடி மூன்றாம் தவணையாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளார்.