Site icon Tamil News

சைபர் பாதுகாப்பு மசோதாவிற்கு அனுமதி!

சட்ட வரைவாளரால் தயாரிக்கப்பட்ட சைபர் பாதுகாப்பு மசோதா, அட்டர்னி ஜெனரலிடமிருந்து உரிய அனுமதியைப் பெற்றுள்ளது.

சமூகம் இணையத்தில் அம்பலப்படுத்தப்படும் தவறான தகவல்கள் மற்றும் பிற தீங்கிழைக்கும் சூழ்ச்சிகளில் இருந்து சமூகத்தை பாதுகாக்கும் முயற்சியில் குறித்த மசோதா அறிமுகப்பட்டுள்ளது.

இதன்படி, சட்டமூலத்தை வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிட்டு, அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு முன்வைக்க பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் முன்வைத்த யோசனைக்கு, நேற்று (04.09) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Exit mobile version