அதிகமான ஆப்பிரிக்க மாணவர்கள் இத்தாலிக்கு வர வேண்டும் என்று விரும்புவதாக வெளியுறவு மந்திரி அன்டோனியோ தஜானிக் கூறியுள்ளார்.
தஜானியின் மைய வலதுசாரியான Forza Italia கட்சி, இத்தாலியில் பெரும்பாலான கல்வியை முடித்த வெளிநாட்டு சிறார்களுக்கு குடியுரிமை வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
அட்ரியாடிக் கடற்கரையில் உள்ள ரிமினியில் நடந்த கத்தோலிக்க வணிக மற்றும் அரசியல் மாநாட்டில் . “இத்தாலியில் படிக்கும் ஆப்பிரிக்க மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் என்று நினைப்பதாக தஜானி கூறியுள்ளார்.