Site icon Tamil News

அமெரிக்காவை உலுக்கிய காட்டுத்தீ – பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட 4000 பேர்

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் வனப்பகுதியில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தால் 4000 பேர் கொண்ட குழு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சுமார் 1,300 வீடுகளில் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் மற்றும் 3 கட்டிடங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக விடாசே அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் பரவி வரும் இந்த காட்டுத் தீயில் சிக்கி 6 பேர் காயமடைந்துள்ளனர்.

தீயை கட்டுப்படுத்துவதற்கான தீவர முயற்சிகள் இடம்பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version