Site icon Tamil News

ஹங்கேரியில் விபத்துக்குள்ளான படகு : ஐவர் மாயம்!

Daube ஆற்றில் படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஐவர் காணாமல்போயுள்ளதாக ஹங்கேரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புடாபெஸ்டுக்கு வடக்கே சுமார் 30 மைல் தொலைவில் உள்ள வெரோஸ் அருகே ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஆண் மற்றும் பெண்ணின் உடல்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

Exit mobile version