Site icon Tamil News

பெருநாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட உடல்கள் ஏலியன்களுடையதா? ஆய்வு முடிவுகள் வெளியானது!

கடந்த ஆண்டு அக்டோபரில் பெரு நாட்டில் உள்ள லிமா விமான நிலையத்தில் ஏலியன்களின் உடல்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த உடல்களை மெக்ஸிகோ ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வந்தனர்.

இந்த நிலையில், குறித்த உடல்கள் ஏலியன்களுடையது அல்ல என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சடலங்கள் விலங்குகளின் எலும்புகளால் செய்யப்பட்ட பொம்மைகள் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

Exit mobile version