Site icon Tamil News

91 குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்த நபர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

91 குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அவுஸ்ரேலிய குழந்தைகள் நல அதிகாரி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அவர் மீது குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தல், அவர்களை படம்பிடித்து ஆன்லைனில் வெளியிட்டது உட்பட 1,600க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.

குறித்த நபர் கடந்த 2022 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version