Site icon Tamil News

+2 பொதுத் தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்கள்

நாளை தொடங்கும்  +2 மற்றும் அதைத்தொடர்ந்து +1 பொதுத் தேர்வு எழுதும் மாணவ மாணவிகள்  அனைவரையும் வாழ்த்துகிறோம்.

இந்த தேர்வு என்பது பள்ளிப்பருவம் முடிந்து வாழ்க்கையில் அடுத்தகட்ட முன்னேற்றத்திற்கான தேர்வு என்பதை உணர்ந்து எந்த ஒரு பதட்டமும் இல்லாமல்  நாம் வகுப்பறையில் கற்றதை காலாண்டுத் தேர்வு அரையாண்டு தேர்வு மற்றும் பல பயிற்சித் தேர்வில் எழுதியதை நினைவில் நிறுத்தி  எழுதி வெற்றிபெற மாணவ மாணவிகளை  தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வாழ்த்துகிறேன்

சா.அருணன் நிறுவனத் தலைவர் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு

Exit mobile version