Site icon Tamil News

தடம் புரண்டது யாழ் தேவி

அநுராதபுரத்திலிருந்து கொழும்பு கோட்டை வரை பயணிக்கும் யாழ்தேவி புகையிரதம் மஹவ நிலையத்திற்கு அருகில் இரண்டு பகுதிகளாகப் பிரிந்துள்ளதாக ரயில்வே பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இன்று பிற்பகல் 2 மணியளவில் அனுராதபுரம் ரயில் நிலையத்தில் இருந்து பயணிக்க ஆரம்பித்த இந்த ரயில் தடம் புரண்டது.

தடம் புரண்டதற்கு முன், ரயில் பெட்டிகள் இணைக்கும் பகுதியில் இருந்து பிரிக்கப்பட்டு, ஒரு வழிப்பாதை முற்றிலும் தடைபட்டதாக கூறப்படுகிறது.

ரயிலை மீட்கும்  பணி விரைவில் தொடங்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Exit mobile version