Site icon Tamil News

டிரைவருக்கு அரைவிட்ட ஆய்வாளர்

திருவள்ளூர் மாவட்டம்,  ஊத்துக்கோட்டை அடுத்த அம்பேத்கர் நகர் பகுதியில் வீட்டுமனை பட்டாகேட்டு நடைபெற்ற அறவழி போராட்டத்தில்,போராட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்கு  பந்தல் போடுவதற்காக சேர் மற்றும் சாமினா பந்தல்

கொண்டு வந்த  ஓட்டுநரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த  பெண் காவல் ஆய்வாளர்  சத்தியபாமா  பந்தல்  ஏன் எடுத்து வந்தாய் என்று கூறி ஓங்கி கன்னத்தில் அறைந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது,

பின்னர்அங்கிருந்த கிராம மக்கள் காவல்துறை ஆய்வாளரை சூழ்ந்து கொண்டுவாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டது,

அறவழி போராட்டத்தில்  காவல்துறை  பெண் ஆய்வாளர்  இதுபோல் நடந்து கொண்ட சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Exit mobile version