Site icon Tamil News

குளிரூட்டும் வகையில் தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி

நீர் மோர் பந்தலை அறக்கட்டளை நிறுவன தலைவர் சி.பி.கருணாகரன் தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு நீர் மோர், இளநீர், தர்பூசணி பழங்கள் வழங்கப்பட்டது.

பேருந்து, ஆட்டோக்களில் வந்த பொதுமக்களுக்கு நீர்மோர், தர்பூசணி பழங்களை அறக்கட்டளை நிர்வாகிகள் வழங்கினர்.

இந்தநிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக எம்.கே.மணி ஐயர், ஆம் ஆத்மியை சேர்ந்த பம்மல் டி.கந்தசாமி, வழக்கறிஞர் சுந்தரராஜன், கராத்தே பார்த்தீபன், விஜயகுமார், தாமோதரன், மதுவிக்கரமன், சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் அறக்கட்டளை நிர்வாகிகள் ரகுராமன், ராஜேஷ், முனைவர் வி ஜி.அசோசன், தன சொக்கலிங்கம், செல்வகுமாரி, நாரயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இன்று முதல் வெயில் காலம் முடியும் வரை தினந்தோறும் சுத்தமான குடிநீர் அனகாபுத்தூர் பகுதி முழுவதும் வழங்கப்படும் எனவும் சுவாசமே மனித நேய அறக்கட்டளை தலைவர் கருணாகரன்  தெரிவித்தார்.

பேட்டி: சி.பி.கருணாகரன்

 

Exit mobile version