Site icon Tamil News

ஒரே நாளில் 5 ஏவுகணைத் தாக்குதல் 35 வான்வழித் தாக்குதல்களை நடத்திய ரஷ்யா!

ரஷ்யா ஒரே நாளில் 5 ஏவுகணைத் தாக்குதல்களையும், 35 வான்வழித் தாக்குதல்களையும் நடத்தியுள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது.

குறித்த தாக்குதலினால் சுமி மற்றும் டொனெட்ஸ்க் பிராந்தியங்களில் உள்ள குடிமக்கள் உள்கட்டமைப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் பாக்முட் பகுதியில் உள்ள ஏழு குடியிருப்பு கட்டடம் மீதான தாக்குதலை உக்ரைன் முறியடித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை பாக்முட் பகுதியை கைப்பற்றுவதன் மூலம் டொனெட்ஸக் பகுதி முழுவதையும் கைப்பற்றலாம் என மொஸ்கோ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version