Site icon Tamil News

ஒன்றரை கிலோ தங்கம் 2அரைக்கோடி பணத்தை பறித்து சென்ற மர்ம நபர்களுக்கு வலை

பேருந்தை விட்டு இறங்கிய நகை கடைகளுக்கான ஏஜென்டை காரில் கடத்தி  கட்டிப் போட்டு நகை கடைகளுக்கு வாங்கி வந்த தங்கம்  1 1/2 கிலோ மற்றும் 2 கோடி பணத்தை  பறித்துக் கொண்டு புதுக்கோட்டை மாவட்டம் லேனா விலக்கு அருகே கைகளை  கட்டி இறக்கிவிட்டு சென்ற நிலையில் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் ரவிச்சந்திரன் என்பவர் புகார்

மேலும் நகை கடை உரிமையாளர்களும் புகார்

காரைக்குடி கழனிவாசல்  பேருந்து நிறுத்தத்தில் ஆம்னி பேருந்தில் அதிகாலை வந்து இறங்கிய  ரவிச்சந்திரனை இன்னோவா காரில் கடத்தி லேனா விலக்கு  சுங்கச்சாவடி அருகே கைகளை கட்டி இறக்கி விட்டதாகவும் அங்கிருந்து தப்பி காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் புகார் ஏஎஸ்பி ஸ்டாலின் தலைமையிலான போலீசார் விசாரணை

லேனா விலக்கிற்கு அழைத்து சென்று போலீஸ் விசாரணை

நகை கடையினரும் காவல் நிலையத்தில் புகார்

Exit mobile version