Site icon Tamil News

இளைஞர்களுக்கான கிரிக்கெட் போட்டியினை அமைச்சர் தா.மோ. அன்பரசன் துவக்கி வைத்தார்

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த நெய்குப்பி ஊராட்சியில் ஊராட்சி கழக செயலாளர் என் என் கதிரவன் ஏற்பாட்டில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் 70 வது பிறந்த நாளை தொடர்ந்து

இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் மாபெரும் கிரிக்கெட் போட்டி  துவக்க விழா ஒன்றிய செயலாளர் வீ தமிழ்மணி தலைமையில் நடைபெற்றது

சிறப்பு அழைப்பாளராக  சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் கலந்துகொண்டு கிரிக்கெட் போட்டியை டாஸ் போட்டு போட்டியை துவக்கி வைத்தார்

போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ரூபாய் 25,000 ஆயிரம் மற்றும் இரண்டாம் பரிசாக 15,000 ஆயிரம் பரிசுக்கோப்பையுடன் வழங்க உள்ளது.

இதில் காஞ்சிபுரம் எம் பி செல்வம் ஒன்றிய  சேர்மன் ஆர் டி அரசு துணை சேர்மன் எஸ் ஏ பச்சையப்பன் ஒன்றிய கூட்டமைப்பின் தலைவர் சேகர் கவுன்சிலர் சரஸ்வதி பாபு, சஞ்சய் ஜெயபால் உட்பட பலர் உடனிருந்தனர்.

 

Exit mobile version