Site icon Tamil News

இலங்கை கடற்படையால் மீனவர்கள் நான்கு நபர்கள் கைது

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதிக்கு உட்பட்ட மணமேல்குடி ஒன்றியம் கோட்டைப்பட்டினம் விசைப்படகு நேற்று 172 படகுகள் மீன்பிடிக்க சென்றனர்

அதில்ஆரோக்கியராஜ் த/பெ.லூர்துசாமி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ஆரோக்கியராஜ் அசோக் வயது 28 கருப்பு வயது 22 சக்தி வயது 20 ஆகிய நான்கு மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து பருத்தித் துறைகடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனர்.

இலங்கை கடற்படையினர்தொன்று தொட்டு தமிழக விசைப்படகு மீனவர்களை சிறை பிடிப்பதும் அவர்கள் பயன்படுத்தும் விசைப்படகை பறிமுதல் செய்து அவர்களே வைத்துக் கொள்வதும் தொன்று தொட்டாக நடைபெற்று வருகிறது

Exit mobile version