Site icon Tamil News

அதிமுக கொடியையோ இரட்டை இலை சின்னத்தை நாங்கள் பயன்படுத்தக் கூடாது என்று சொல்லக்கூடிய தகுதி ஈபிஎஸ் அணியினருக்கு கிடையாது

அதிமுக கொடியையோ இரட்டை இலை சின்னத்தை நாங்கள் பயன்படுத்தக் கூடாது என்று சொல்லக்கூடிய தகுதி ஈபிஎஸ் அணியினருக்கு கிடையாது… அமலன் சாம்ராஜ் பிரபாகர் கழக எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் பேட்டி…

புரட்சித் தலைவரையும் புரட்சி தலைவி அம்மாவையும் சுவாசிக்கின்ற ஒவ்வொரு தொண்டனும் இரட்டை இலை சின்னத்தையும் அதிமுக கொடியையும் பயன்படுத்த உரிமை உள்ளது அது மட்டும் அல்லாமல் எந்த நீதிமன்றமும் தேர்தல் ஆணையமும் இதற்கு தடை விதிக்கவில்லை

தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணையின் இறுதி தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வரும் திருச்சி பொதுக் கூட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்து ஓபிஎஸ் அவர்களுக்கு ஆதரவை தெரிவித்துள்ளனர் அது மட்டும் இல்லாமல்

ஓபிஎஸ் அவர்கள் இன்னும் பல்வேறு திட்டங்கள் கட்சி தொடர்பான செயல்பாடுகளை செயல்படுத்த உள்ளார் இதன் மூலம் பெரும் மாற்றம் ஏற்படும்

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கின்றன எனவே அது பற்றி தற்போது பேச வேண்டியது இல்லை

அமலன் சாம்ராஜ் பிரபாகர் கழக எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர்

Exit mobile version