Site icon Tamil News

யாழில் பட்டப்பகலில் நடந்த கொடூர சம்பவம்; விடுதிக்குள் நுழைந்து சரமாரி தாக்குதல்

யாழ். திருநெல்வேலியில் உள்ள பிரபல தனியார் விடுதிக்குள் நுழைந்த இரண்டு பேர் விடுதிக் கணக்காளரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்றைய தினம் (21) காலை 11 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தாக்குதலுக்கான காரணம் தெரியவராத நிலையில் பட்டப்பகலில் விடுதிக்குள் நுழைந்து கணக்காளரை தாக்கியமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Exit mobile version