Site icon Tamil News

மின்னல் தாக்கம் குறித்து இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!

பலத்த மின்னல் தாக்கம்  குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி, மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் பலத்த மழை பெய்யும் எனவும் அவ்வப்போது மின்னல் தாக்கம் ஏற்படக்கூழும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

Exit mobile version