Site icon Tamil News

அமெரிக்க ஜனாதிபதியின் புதிய அமைதி திட்டம் – முடிவுக்கு வரும் மோதல்

இஸ்ரேல்-ஹமாஸ் மோதலை தடுத்து நிறுத்தவும், இஸ்ரேல்-பாலஸ்தீன நெருக்கடிக்கு நிரந்தர தீர்வு காணவும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் புதிய அமைதி திட்டத்தை தயாரித்துள்ளார்.

போதுமான போர்கள் நடந்துள்ளன. இந்தப் போர் முடிவுக்கு வர வேண்டும் என்று கூறி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இந்த புதிய அமைதி திட்டத்தை முன்வைத்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தப் புதிய சமாதானத் திட்டம் 6 கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும், காஸாவின் பாலஸ்தீன குடிமக்களைப் பாதுகாப்பதும் இஸ்ரேலின் இறையாண்மையைப் பாதுகாப்பதும் முதன்மையான நோக்கமாகும் என்றும் வெள்ளை மாளிகை சுட்டிக்காட்டியுள்ளது.

Exit mobile version