Tamil News

கடனை செலுத்த முடியாமால் இளைஞர் எடுத்த தவறான முடிவு! மீட்கப்பட்ட கடிதம்

கடனை செலுத்த முடியாத இளைஞர் ஒருவர் தமது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் ஒன்று புதுக்குடியிருப்பு பகுதியில் பதிவாகியுள்ளது.

புதுக்குடியிருப்பு – கைவலி பகுதியைச் சேர்ந்த 24 வயதான ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்ததாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.

நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் குறித்த நபரால் எழுதப்பட்டதாக கூறப்படும் கடிதம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Exit mobile version