Site icon Tamil News

05 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

 

சீரற்ற காலநிலையால் 05 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாத்தளை, பதுளை, குருநாகல் ,கேகாலை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று (07) காலை 9 மணி முதல் நாளை காலை 9 மணி வரை இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும்.

Exit mobile version