Site icon Tamil News

எண்ணெய் குழாயை குறிவைத்து தாக்குதல் நடத்திய உக்ரைன்!

எண்ணெய் குழாயை நோக்கி உக்ரைன் படையினர் மேற்கொண்ட ட்ரோன் தாக்குதல்களை ரஷ்யா முறியடித்துள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த தாக்குதலில்  உக்ரைன் ராணுவத்தின் மூன்று ஆளில்லா விமானங்கள் அழிக்கப்பட்டதாக பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார்.

உக்ரைனை ஒட்டியுள்ள பிரையன்ஸ்க் பகுதியில் உள்ள ட்ருஷ்பா எண்ணெய்க் குழாயில் உள்ள ஒரு பம்பிங் ஸ்டேஷன் மீது  உக்ரைன் படையினர் தாக்குதல் நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version