Site icon Tamil News

போரில் உயிர்நீத்த பிரான்ஸ் பிரஜைகளுக்கு நினைவஞ்சலி!

இஸ்ரேல் – ஹமாஸ் போரில் ஏறக்குறைய 40 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், பிரான்ஸில் இன்று (07.02) அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக ஹமாஸ் வசம் இருந்த 04 பிராஸ் பிரஜைகள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் மூவர் அவர்கள் வசம் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது.

பிரான்சின் புதிய வெளியுறவு மந்திரி Stéphane Séjourné தனது முதல் பயணத்தை இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிய பிரதேசங்கள் உட்பட மத்திய கிழக்கிற்கு மேற்கொண்ட பின்னர் இந்த விழாவும் வந்துள்ளது.

Exit mobile version