Tamil News

தமிழ் மக்களுக்காக குரல்கொடுத்த தலைமை: இரா.சம்பந்தனுக்கு பிரதமர் மோடி இரங்கல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் மறைவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,

“இலங்கையில் உள்ள தமிழர்களின் அமைதி, பாதுகாப்பு, சமத்துவத்திற்காகத் தொடர்ந்து பாடுபட்டு வந்தவர் சம்பந்தன்.

அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version