Site icon Tamil News

பிரான்ஸில் ஒரு மில்லியன் யூரோக்கள் வென்ற நபருக்கு நடந்த சோகம்

பிரான்ஸில் Euromillions அதிஷ்ட்டலாப சீட்டிழுப்பில் ஒரு மில்லியன் யூரோக்கள் வெற்றி பெற்ற நபரால் அதனை பெற முடியாமல் போயுள்ளது.

குறித்த அந்த பணத்தொகையை பெற்றுக்கொள்ள முன்வராதமையால் அவருடைய கால அவகாசம் நிறைவடைந்து பணத்தினை இழந்துள்ளார்.

3 ஆம் திகதி இத்தகவலை Euromillions நிறுவனத்தின் தாய் நிறுவனத்திடமிருந்து அறிந்துகொண்டோதாக குறிப்பிடப்படுகின்றது.

வெற்றி பெறப்பட்ட இந்த தொகையை பெற்றுக்கொள்ள இரண்டு மாத அவகாசங்கள் வழங்கப்பட்டிருக்கும். 3 ஆம் திகதி இரவு 11.59 மணிக்குள்ளாக தனது பணத்தொகையை பெற்றுக்கொள்ள முன்வந்திருக்கவேண்டிய வெற்றியாளர், Euromillions நிறுவனத்தினரை தொடர்புகொள்ளவே இல்லை.

குறித்த வெற்றியாளரின் நகரல் துல்லியமாக அறிய முடியவில்லை. தெற்கு Reunion தீவுப்பகுதில் குறித்த வெற்றிக்கான சீட்டி விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என Euromillions தெரிவித்துள்ளது.

Exit mobile version