Site icon Tamil News

மாத்தறை மாவட்டத்தின் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை!

சீரற்ற காலநிலை காரணமாக காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் நாளை (09.10) மற்றும் நாளை மறுதினம் (10.10) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த அறிவிப்புகளை  தென் மாகாண கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

தென் மாகாண ஆளுநர் வில்லி கமகேவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

Exit mobile version